Baca Surah Maarijdengan terjemahan
وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ
Wafaseelatihi allatee tuweehi
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ
Waman fee alardi jameeAAan thumma yunjeehi
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
كَلَّآ إِنَّهَا لَظَىٰ
Kalla innaha latha
அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
TadAAoo man adbara watawalla
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
وَجَمَعَ فَأَوْعَىٰٓ
WajamaAAa faawAAa
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Inna alinsana khuliqa halooAAan
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا
Itha massahu alshsharru jazooAAan
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا
Waitha massahu alkhayru manooAAan
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
Contact Us
Thanks for reaching out.
We'll get back to you soon.