Baca Surah Qiyamahdengan terjemahan
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ
Kalla bal tuhibboona alAAajilata
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ
Watatharoona alakhirata
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
Wujoohun yawmaithin nadiratun
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
Ila rabbiha nathiratun
தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ
Wawujoohun yawmaithin basiratun
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
Tathunnu an yufAAala biha faqiratun
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
Kalla itha balaghati alttaraqiya
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
Wathanna annahu alfiraqu
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Wailtaffati alssaqu bialssaqi
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
Contact Us
Thanks for reaching out.
We'll get back to you soon.