Oku Surat NaziatSure okuma
فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا
Faalssabiqati sabqan
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
Faalmudabbirati amran
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
TatbaAAuha alrradifatu
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
Quloobun yawmaithin wajifatun
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ
Absaruha khashiAAatun
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
Yaqooloona ainna lamardoodoona fee alhafirati
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً
Aitha kunna AAithaman nakhiratan
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
Qaloo tilka ithan karratun khasiratun
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
Fainnama hiya zajratun wahidatun
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
Contact Us
Thanks for reaching out.
We'll get back to you soon.