Oku Surat TariqSure okuma
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ
Falyanthuri alinsanu mimma khuliqa
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
Khuliqa min main dafiqin
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
Yakhruju min bayni alssulbi waalttaraibi
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
Innahu AAala rajAAihi laqadirun
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
Yawma tubla alssarairu
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
Fama lahu min quwwatin wala nasirin
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
Waalssamai thati alrrajAAi
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
Waalardi thati alssadAAi
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
Innahu laqawlun faslun
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
Wama huwa bialhazli
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
Contact Us
Thanks for reaching out.
We'll get back to you soon.