Baca Surah Zalzalahdengan terjemahan
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
Itha zulzilati alardu zilzalaha
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
Waakhrajati alardu athqalaha
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا
Waqala alinsanu ma laha
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
Yawmaithin tuhaddithu akhbaraha
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
Bianna rabbaka awha laha
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ
Yawmaithin yasduru alnnasu ashtatan liyuraw aAAmalahum
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
Faman yaAAmal mithqala tharratin khayran yarahu
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
Waman yaAAmal mithqala tharratin sharran yarahu
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًا
WaalAAadiyati dabhan
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فَٱلْمُورِيَٰتِ قَدْحًا
Faalmooriyati qadhan
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
Contact Us

Thanks for reaching out.
We'll get back to you soon.